பத்திரப்பதிவு

சென்னை: தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்வது அதிகரித்துள்ளது.
சென்னை: பத்திரப்பதிவுத் துறையில் மனித தலையீடு இல்லாமல் பதிவுத்துறை சார்ந்த சேவைகளை அளிக்க செயற்கை நுண்ணறிவு பயன் படுத்தப்படும் என அத்துறையின் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: நிலம் வாங்குவதற்கு பத்திரம் பதிவு செய்யும்போது வாங்கப்படும் நிலத்தின் புகைப்படமும் அதன் புவியியல் விவரங்களும் பத்திரத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று பத்திரப் பதிவுத்துறை அறிவித்துள்ளது.